"GENERAL ARTICLES"
"BISMILLA HIRRAHMAAN NIRRAHEEM"
WELCOME! - AS'SALAMU ALAIKUM!! ******** ***** *****
[All] praise is [due] to Allah, Lord of the worlds; - Guide us to the straight path
*- -*
* * In this Blog; More Than Ten Thousand(10,000) {Masha Allah} - Most Usefull Articles!, In Various Topics!! :- Read And All Articles & Get Benifite! * Visit :-
*- WHAT ISLAM SAYS -* - Islam is a religion of Mercy, Peace and Blessing. Its teachings emphasize kind hear tedness, help, sympathy, forgiveness, sacrifice, love and care.Qur’an, the Shari’ah and the life of our beloved Prophet (SAW) mirrors this attribute, and it should be reflected in the conduct of a Momin.Islam appreciates those who are kind to their fellow being,and dislikes them who are hard hearted, curt, and hypocrite.Recall that historical moment, when Prophet (SAW) entered Makkah as a conqueror. There was before him a multitude of surrendered enemies, former oppressors and persecutors, who had evicted the Muslims from their homes, deprived them of their belongings, humiliated and intimidated Prophet (SAW) hatched schemes for his murder and tortured and killed his companions. But Prophet (SAW) displayed his usual magnanimity, generosity, and kind heartedness by forgiving all of them and declaring general amnesty...Subhanallah. May Allah help us tailor our life according to the teachings of Islam. (Aameen)./-
"INDIA "- Time in New Delhi -
''HASBUNALLAHU WA NI'MAL WAKEEL'' - ''Allah is Sufficient for us'' + '' All praise is due to Allah. May peace and blessings beupon the Messenger, his household and companions '' (Aameen)
NAJIMUDEEN M
Dua' from Al'Qur'an - for SUCCESS in 'both the worlds': '' Our Lord ! grant us good in this world and good in the hereafter and save us from the torment of the Fire '' [Ameen] - {in Arab} :-> Rabbanaa aatinaa fid-dunyaa hasanatan wafil aakhirati hasanatan waqinaa 'athaaban-naar/- (Surah Al-Baqarah ,verse 201)*--*~
Category - *- About me -* A note for me *-* Aa My Public Album*-* Acts of Worship*-* Ahlesunnat Wal Jamat*-* Asmaul husna*-* Belief in the Last Day*-* Between man and wife*-* Bible and Quran*-* Bioghraphy*-* Commentary on Hadeeth*-* Conditions of Marriage*-* Da'eef (weak) hadeeths*-* Darwinism*-* Dating in Islam*-* Description of the Prayer*-* Diary of mine*-* Discover Islam*-* Dought & clear*-* Duas*-* Eid Prayer*-* Engagment*-* Family*-* Family & Society*-* family Articles*-* Family Issues*-* Fasting*-* Fathwa*-* Fiqh*-* For children*-* Gender differences*-* General*-* General Dought & clear*-* General hadeeths*-* General History*-* Hadees*-* Hajj*-* Hajj & Umrah*-* Hazrat Mahdi (pbuh)*-* Health*-* Health and Fitness*-* Highlights*-* Hijaab*-* Holiday Prayer*-* I'tikaaf*-* Imp of Islamic Months*-* Innovations in Religion and Worship*-* Islamic Article*-* Islamic History*-* Islamic history and biography*-* Islamic Months*-* Islamic story*-* Issues of fasting*-* Jannah: Heaven*-* jokes*-* Just know this*-* Kind Treatment of Spouses*-* Links*-* Making Up Missed Prayers*-* Manners of Greeting with Salaam*-* Marital Life*-* Marriage in Islam*-* Menstruation and Post-Natal bleeding*-* Miracles of Quran*-* Moral stories*-* Names and Attributes of Allaah*-* Never Forget*-* News*-* Night Prayer*-* Notes*-* Other*-* Personal*-* Personalities*-* Pilgrimage*-* Plural marriage*-* Prayer*-* Prayers on various occasions*-* Principles of Fiqh*-* Qanoon e Shariat*-* Qur'an*-* Qur'an Related*-* Quraanic Exegesis*-* Ramadan Articles*-* Ramadan File*-* Ramadhan ul Mubarak*-* Sacrifices*-* Saheeh (sound) hadeeths*-* Schools of Thought and Sects*-* Seerah of Prophet Muhammad (pbuh)*-* Sex in Islam*-* Sharia and Islam*-* Shirk and its different forms*-* Sms, jokes, tips*-* Social Concerns*-* Soul Purification*-* Story*-* Sufi - sufi path*-* Supplication*-* Taraaweeh prayers*-* The book of Prayer*-* Tips & Tricks*-* Tourist Place*-* Trust (amaanah) in Islam*-* Welcome to Islam*-* Women in Ramadaan*-* Women site*-* Women Who are Forbidden for Marriage*-* Womens Work*-* Youth*-* Zakath*-*
*- Our Nabi' (s.a.w) Most Like this Dua' -*
"Allahumma Salli'Alaa Muhammadin Wa 'Alaa'Aali Muhammadin, kamaa Sallayta 'Alaa' Ibraheema wa 'Alaa 'Aali 'Ibraheema, 'Innaka Hameedun Majeed. Allahumma Baarik'Alaa Muhammadin Wa 'Alaa'Aali Muhammadin, kamaa Baarakta 'Alaa' Ibraheema wa 'Alaa 'Aali 'Ibraheema, 'Innaka Hameedun Majeed." ******
"Al Qur'an - first Ayath, came to our Nabi (s.a.w)
"Read! In the name of yourLord Who created. Created man from clinging cells. Read! And your Lord is Most Bountiful. The One Who taught with the Pen. Taught man what he did not know." (Qur'an 96: 1-5) - ~ - ~ - lt;18.may.2012/friday-6.12pm:{IST} ;(Ayatul Kursi Surah Al-Baqarah, Ayah 255/)
*- Al Qur'an's last ayath came to Nabi{s.a.w} -*
Allah states the following: “Thisday have I perfected your religion for you, completed My favour upon you, and have chosen for you Islam as your religion.” [Qur’an 5:3]
Surat alAhzab 40; Says Our Prophet Muhammad (s.a.w) is the final Prophet sent by Allah'
↓TRANSLATE THIS BLOG↓
IndonesiaArabicChinaEnglishSpanishFrenchItalianJapanKoreanHindiRussian
ShareShare

Follow Me

* A Precious DUA' *
Dua' - '' All praise is due to Allah'. May peace and blessings beupon the Messenger, his household and companions '' - - - O Allah, I am Your servant, son of Your servant, son of Your maidservant; my forelock is in Your hand; Your command over me is forever executed and Your decree over me is just; I ask You by every name belonging to You that You have named Yourself with, or revealed in Your book, ortaught to any of Your creation, or have preserved in the knowledge of the unseen with You, that You make the Qur'an thelife of my heart and the light of my breast, and a departure for my sorrow and a release from my anxiety.
- Tamil -- Urdu -- Kannada -- Telugu --*- ShareShare
**
ShareShare - -*-
tandapanahkebawah.gifbabby-gif-240-240-0-24000.giftandapanahkebawah.gif400692269-4317571d76.jpeg wall-paper.gif story.gif
*: ::->
*

Thursday, October 26, 2017

History of Diraavidam

திராவிட இயக்கம் சாதித்தது என்ன?

:

பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான். அவர்கள் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது என்பதைத் தனது ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திவந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

பிராமணர் அல்லாதோர் நிலை

அந்தக் காலகட்டத்தில் உத்தியோகத் துறையில் எங்கும் பிராமணர் ஆதிக்கம்; பிராமணர் அல்லாதாருக்கு முட்டுக்கட்டை என்ற நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? துணை ஆட்சியர்களில் 55%, சார்பு நீதிபதி 82.5%, மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள். இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%. கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் உறவினர்கள் 116 பேர் அந்தத் துறையில் இருந்தனர். சென்னை சட்ட மன்றத்தில் 1914-ல் சட்ட மன்ற உறுப்பினர் குன்சிராமன் நாயர் எழுப்பிய வினாவுக்குக் கொடுக்கப்பட்ட பதில் என்ன? சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தவர் 74 பேர்!

கல்வி, வேலைவாய்ப்பு நிலைதான் இப்படி என்றால் சமுதாய நிலை என்ன? உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும். சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். ரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, ரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.

இயக்கத்தின் தொடக்கம்

இப்படிப்பட்ட சூழலில்தான் 1912-ல் டாக்டர் சி.நடேசனாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’. அதுவே 1913 முதல் பிராமணர் அல்லாதாரைக் குறிக்க ‘திராவிடர் சங்கம்’ என்று புதுப் பெயர் பெற்றது.

1916-ல் டி.எம்.நாயர், தியாகராயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக் கட்சியாக அழைக்கப்பெற்றது. நீதிக் கட்சி திராவிடர் கழகம் ஆனது. திராவிடர் கழகத்திலிருந்து திமுகவும் அதிலிருந்து அதிமுகவும் உருவாயின. ஒட்டுமொத்தமாக இவற்றை ‘திராவிடர் இயக்கம்’ என்று ஒரு பொதுச் சொல்லால் குறிப்பதாகக் கொண்டால், இழிவுகள் பலவற்றிலிருந்து இந்தத் திராவிடர் இயக்கமே நம் மக்களை மீட்டெடுத்தது.

திராவிடர் என்ற பெயர் மாற்றமே திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்லலாம். ஏனென்றால், 1901-ல் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள்தொகைக் கணக்கில் ‘பிராமணர்கள் 3.4%, சூத்திரர்கள் 94.3%’ என்று பிராமணர் அல்லாதாரை அரசாங்கமே சூத்திரர்கள் என்று குறிப்பிடும் இழிநிலைதான் அன்று இருந்தது. இந்த நிலையில்தான் பெரியார், ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற பெருமுழக்கத்தை வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார். பின்னதாக, நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தைப் பதிவேடுகளிலிருந்து ஒழித்தது.

ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம். டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம். மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்!

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்கள்

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் 1920-1937 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள். 2. ஆட்சியிலிருந்து இறங்கிய நீதிக் கட்சியின் தலைவராக 1938-ல் பெரியார் பொறுப்பேற்று, பிறகு 1944-ல் திராவிடர் கழகமாக அதை உருமாற்றிய பின்னர், தேர்தல் அரசியலிலிருந்து விலகி, பொதுத் தளத்திலிருந்து அது மேற்கொண்டுவரும் மாற்றங்கள். 3. 1967 முதலாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவரும் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மாற்றங்கள்.

இவற்றில் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், பொதுத் தளத்தில் நின்று அரசியல் கட்சிகளுக்கான சமூக நீதி அழுத்தங்களையும் கொடுத்துவரும் திராவிடர் கழகம் வெளியிலிருந்து உண்டாக்கிவரும் மாற்றங்கள் என்றால், இரு திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக் காலம் மட்டுமின்றி காமராஜரின் ஆட்சிக் காலகட்டத்தையும்கூடச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிராமணியத்துக்குத் துணை போகும் காங்கிரஸை ஒழிப்பதே என் கடமை என்று கூறி காங்கிரஸிலிருந்து வெளியேறி வந்த பெரியார், காமராஜரின் ஆட்சிக்காக அதே காங்கிரஸைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தார் என்பதும் பெரியார் முன்மொழிந்த பல திட்டங்களையும் யோசனைகளையும் நிறைவேற்றியவர் காமராஜர் என்பதும் வரலாறு. ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் தலைமை தாங்கி தடுத்து நிறுத்தியது முக்கியமான ஒன்று. எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு திராவிடர் கழகத்தின் உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் அது உருவாக்கிய கருத்துருவாக்கம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆட்சியாளர்களைச் செயல்பட வைத்திருக்கிறது. ஆகையால், திராவிடர் கழகம் பொதுத் தளத்தில் செய்த காரியங்களை இந்தச் சின்ன கட்டுரைக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதால், முன்னதாக நீதிக் கட்சி வடிவிலும் பின்னதாக திராவிடக் கட்சிகளுக்குப் பின்னின்றும் செய்த மிக முக்கியமான மாற்றங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

நீதிக் கட்சி கொண்டுவந்த

முக்கியமான 10 அரசாணைகள், சட்டங்கள்

.நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை (10.05.1921).

.பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922).

.கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக்கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.

.தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924).

.குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம் (1.1.1925).

.கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).

.சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு (15.9.1928).

.எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).

சமூக மாற்றத்துக்கு அடித்தளமிட்ட

கல்வி, சமூக நலத் திட்டங்கள்

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே இருந்த நிலையில், பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது; பனகல் அரசர் என்ன செய்தார்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர் பனகல் அரசரையே சேரும்.

சென்னை மாநிலக் கல்லூரி சம்ஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300, தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது. இந்த பேதம் நீக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது. நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.

பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான், 1921-ல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார். இதற்காக சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு. இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது. பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன். தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.

திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த

பெரும் மாற்றத்துக்கான நகர்வுகள்

திமுகவின் முதல் முதல்வரான அண்ணா மிக விரைவில் காலமாகிவிட்டதால், இரண்டாண்டுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருந்தார். எனினும், திராவிடக் கட்சிகள் செல்ல வேண்டிய திசையைச் சுட்டும் வகையில், நான்கு முக்கியமான முடிவுகளை அவர் முன்னெடுத்தார். 1. சடங்குகள், தாலி மறுத்து நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம். 2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம். 3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி என்ற இருமொழிக் கொள்கை முடிவு. 4. அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை.

கருணாநிதி பொறுப்பேற்றார். கல்வி, வேலைவாய்ப்பில் அதுவரை 31% ஆக இருந்த இடஒதுக்கீடு 49% ஆக உயர்த்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சிகளும் சமூக நீதிப் பாதையிலேயே சென்றதன் விளைவாக இன்று நாட்டிலேயே முன்னோடியாக 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருக்கிறது. அதற்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பும் இருக்கிறது.

கிராம அலுவலர்கள் பதவிகள் பெரும்பாலும் பிராமணர்கள் கையில் இருந்ததை மாற்றி, அரசு அலுவலர்களாக மாநிலத் தேர்வு ஆணையத்தின் மூலம் தேர்வுசெய்யும் நடவடிக்கையைக் கொண்டுவந்தார் எம்ஜிஆர். தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டார். சாதி ஒழிப்புப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தைக் கொண்டுவந்தார் கருணாநிதி. சுடுகாட்டில் - இடுகாட்டில் பணியாற்றியோரை, ‘வெட்டியான்’ என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களை அரசுப் பணிச் சட்டகத்துக்குள் கொண்டுவந்தார். எல்லாச் சமூகத்தினரும் இணைந்து வாழும் சமத்துவபுரங்களைக் கொண்டுவந்தார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம் வரை கட்டணம் ரத்துசெய்யப்பட்டது.

நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம் - காமராஜர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, எம்ஜிஆர் காலத்தில் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டமானது. மதிய உணவோடு வாரம் முழுவதும் முட்டைகள் அளிக்கும் திட்டத்தைக் கருணாநிதி கொண்டுவந்தார். தமிழகத்தில் கல்விச் சூழலை வெகுவாக மேம்படுத்திய புரட்சித் திட்டம் இது.

மத்திய அரசிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைப் பரவலாக்கி, மாநிலங்களின் அதிகாரத்தை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தப் பரிந்துரைத்தது பி.வி. ராஜமன்னார் குழு. நாட்டிலேயே இப்படி ஒரு குழுவை ஒரு மாநில அரசு அமைத்தது இதுவே முதல் முறை. மாநிலங்களுக்குத் தனிக் கொடி வேண்டும் என்று கருணாநிதி தொடங்கிய போராட்டமே, பிற்பாடு சுதந்திர நாளன்று தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு வாங்கித் தந்தது. மத்திய அரசு - மாநில அரசுப் பணியாளர்களுக்கு இடையேயான ஊதிய வேறுபாட்டையும் நீக்கினார்.

நில உச்ச வரம்பை 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் வரையறைக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. பெரும் நிலச் சீர்திருத்த நடவடிக்கை இது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது. விவசாயிகளின் உற்பத்தி விளைபொருட்கள் விற்பனைக்கு உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. விவசாயிகளின் நலன் பேண ஒரே நேரத்தில் 40,433 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 7,000 கோடி கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டது. விவசாயத் தொழில் நலவாரியம் உட்பட 34 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவிலேயே ஒரு புரட்சியாக, குடிசைகளிலும் நடைபாதைகளிலும் வாழ்ந்த மக்களுக்குக் குடிசை மாற்று வாரியம் கொண்டுவந்து குடியிருப்புகள் கட்டப்பட்டன. கைரிக்சாக்களை ஒழித்தார் கருணாநிதி.

பெண்கள் உயர்வுக்கும் மறுமலர்ச்சிக்கும்

அடுக்கடுக்கான திட்டங்கள்

ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம். ஈ.வெ.ரா.மணியம்மையார் விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டம். அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஆதரவற்ற பெண்களுக்குத் தங்கம் வழங்கும் திட்டம். இப்படி ஒரு பெண்ணின் படிப்பில் தொடங்கி திருமணம், மகப்பேறு வரை துணை நின்றது அரசு. அரசுப் பணிகளில் பெண்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் 30% இடஒதுக்கீட்டை அவர்களுக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. அதேபோல, அரசியலில் பெண்கள் பங்கேற்பை அதிகரிக்கவும் உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார் கருணாநிதி. பின்னாளில் இதை 50% ஆக உயர்த்தினார் ஜெயலலிதா. ‘அரவானிகள்’ என்று அதுவரை குறிப்பிடப்பட்டவர்கள் மூன்றாவது பாலினத்தவராக அறிவிக்கப்பட்டதோடு ‘திருநங்கைகள்’ என்று அழைக்கப்பட்டு, அவர்கள் நலனுக்காகத் தனி வாரியம் உருவாக்கப்பட்டது.

தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டவர்களுக்குப் பணி நியமனங்களில் 20% அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் பெறப்பட்டது. செம்மொழித் தமிழ் ஆய்வுக்காக சென்னையில் மத்திய நிறுவனம் கொண்டுவரப்பட்டது. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் பிறப்பித்தார் கருணாநிதி.

இவை எல்லாவற்றைக் காட்டிலும் பெரும் சாதனை ஒன்றுண்டு. இந்த மண்ணின் உணர்வில் அழியா சக்தியாக திராவிடர் எனும் உணர்வை விதைத்தது. மண்ணுள்ள வரை விதைக்கப்பட்ட விதைகள் துளிர்த்துக்கொண்டே இருக்கும். பெருமரங்கள் விழுது பரப்பிப் புது மரங்கள் காடாகப் பெருகிக்கொண்டே இருக்கும்!

Comedy




.
மனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க…
குழந்த அழுவுது…
:
கணவன்: அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

Islamic Article

நபிகள் தோளில் இரண்டு சிங்கங்கள்

:

“என் இறைவனே! என் நெஞ்சத்தை எனக்காக விரிவாக்கி, என் சொற்பொழிவை லேசாக்கி வை. என் நாவிலிருந்து கஷ்டங்களை நீக்கி குழுமியிருக்கும் மக்கள் என் பேச்சை அறியும்படிச் செய்!” என்று குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது.இப்படி மவுனமாகப் பிரார்த்தித்தபடி உரையாற்றத் தொடங்கினால் பயன் பெறுவது உறுதி. மூஸா நபி (மோசஸ்) இப்படிப் பிரார்த்தித்து சாதனை புரிந்தார் என்பது சரித்திரம்.

அக்கால கொடுங்கோல் மன்னன் ஃபிரிஅவ்னிடம் செல்லும்படி கூறப்பட்ட போது மூஸா நபிக்கு அச்சம். அந்த அரசனின் சபையில் பேச முடியுமா? அவருடைய நாவில் நடுக்கம். இறைவனைப் பிரார்த்தித்தார். பலன் கிடைத்தது.“ நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம்; அல்லது நடுக்கம் அடையலாம்” என்று இறைவன் பணித்தான்.

முஹம்மது நபி அவர்களின் வழிமுறையும் இதுதான். உணவை உண்ணத் தொடங்குமுன் இறைவனைத் துதிப்பார்கள். உண்டு முடித்த பிறகும் பிரார்த்திப்பார்கள். சற்று நீளமான, உருக்கமான பிரார்த்தனையுடன் பல சமயங்களில் அவர்கள் சொற்பொழிவைத் தொடங்குவதும் உண்டு

“ எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது அவன் புகழைப் போற்றி அவனிடமே உதவியை நாடுகிறேன். பிழை பொறுக்கும்படி அவனையே வேண்டுகிறேன்” என்று தொடங்கும் துதி அது. நபி பெருமான் நிகழ்த்திய உரைகள் சிறப்பானவை அதனால் தான் இஸ்லாம் பரவியது அதற்குரிய சக்தியை நாவன்மையைத் தமக்கு அளித்தவன் இறைவனே என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆற்றல் எதிர்ப்பாளர்களையும் எழுந்து நிற்க வைத்தது.

மக்கா நகரில் சமயபோதனை செய்துவந்த தொடக்க காலம் அது. அவர்களின் ஆன்மிகப் பிரச்சாரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத அபூஜஹல், உத்பா முதலானோர் கடுமையாக எதிர்த்தனர். அருகில் அழைத்து அவமரியாதை இழைக்கவும் திட்டமிட்டனர்.

தாங்கள் அனைவரும் எடுப்பாக அமர்ந்திருக்கும் நிலையில் நபிமணிக்கு இடம் அளிக்காமல் நிற்கவைத்து கேள்விகளைத் தொடுத்து சிரமத்துக்கு ஆளாக்க வேண்டும் என்பது அபூஜஹல் குழுவின் திட்டம். அதன்படி அவர்கள் வசதியான இருக்கைகளில் அமர்ந்தனர். அங்கு வேறு ஆசனம் எதுவும் இல்லை அழைப்பை ஏற்று அண்ணல் நபி வந்தார். அப்போது எதிர்பாராத ஆச்சரியம் நிகழ்ந்தது. எதிர்ப்பாளன் அபூஜஹல் தன்வசம் இழந்து மறுவினாடியே எழுந்து நின்றான். ஏன் எழுந்தோம் என்பது புரியாத தடுமாற்றம் அவனுக்கு.

அபூஜஹலின் இருக்கையில் நபிமணி அமர்ந்தார்கள். எதிர்ப்பாளர்கள் திட்டமிட்ட அரங்கேற்றம் திசை மாறியது. அவர்கள் கேள்விகளைத் தொடுத்தார்கள் மறுநாள் பதில் தருவதாக நபி பெருமான் சொன்னார்கள். அப்போதே பதில் சொல்லத் தவறியது ஏன்?

பதில் இதுதான்:

“ அவர்கள் அமர்ந்தபடி உங்களை நிற்க வைத்து விசாணை நடத்த நினைத்தனர். ஆனால், கேட்பவர்களை நிற்க வைத்து உம்மை நான் அமர வைத்தேன். அந்த நிலையில் நீர் அப்போதே பதில் சொல்லியிருக்க வேணடும். நீங்கள் நாவை அசைத்திருந்தால் நான் அல்லவா பேசியிருப்பேன்!” என்று வானவர் தலைவர் ஜிப்ரயீல் (கேப்ரியல்) மூலம் தனது துாதரைக் கேட்டான் இறைவன்.

நபிமொழித் தொகுப்பான ஹதீது குத்ஸியில் இடம் பெறறுள்ள விளக்கம் இது,

அராஜகன் அபூஜஹலை எழுந்து நிற்கச் செய்தவனும் எல்லாம் வல்ல இறைவனே!

“ முஹம்மதுவைக் கண்டேன். அவருடைய இரு தோள்களிலும் இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டேன். அச்சமடைந்தேன். ஆசனத்திலிருந்து எழுந்துவிட்டேன்!’ என்று சொன்னான் அபூஜஹல்

இறைவனைத் துதித்து நாவை அசைத்தால் அவன் பேச வைக்கிறான். மூஸா நபியையும் பேசவைத்து ஃபிர்அவுனுக்குக் கொடிய முடிவைத் தந்தவன் அவன். இறுதித் துாதர் முஹம்மது அவர்களை நாவலர் ஆக்கியவனும் அவனே.

பேச வேண்டுமா? எழுத வேண்டுமா? சாதிக்க வேண்டுமா? அவனை நினைத்துத் தொடங்குங்கள். மவுனமாக மனம்விட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். பணிவைத் துணிவாக்கிப் பயன்தருவான் அவன். நெஞ்சை விரிவாக்கி, சொல்லைச் சுடராக்கித் தருவான் இறைவன். முன்னோர்களின் அனுபவங்களை வேதங்கள் எடுத்துரைக்கின்றன.

மூஸா நபியின் துதி ஒரு முன்னுதாரணம்.

“ என் இறைவனே என் நெஞ்சத்தை எனக்காக விரிவாக்கி வை. என் சொற்பொழிவை இலேசாக்கி வை. என் நாவிலிருந்து கஷ்டங்களை நீக்கி குழுமியிருக்கும் மக்கள் என் பேச்சை அறியும்படிச் செய்!” இந்தப் பிரார்த்தனை அவருக்குப் பெரும் பயனைத் தந்தது. தனது துாதர்களின் ஒருவராக்கி தவ்ராத் {பத்துக் கட்டளைகள்) என்ற வேதத்தை அவருக்கு இறைவன் அளித்தான்

மூஸா நபியின் நற்பணிகள் குர்ஆனில் விரிவாக இடம் பெற்றுள்ளன. “ சொல்லும் செயலும் இறைவனுக்காக என்ற நல்லெண்ணத்துடன், அவனைப் பிரார்த்தித்து இயங்குபவர்கள் எல்லா நன்மைகளையும் பெறுவார்கள். அவர்களே சுவனவாசிகள்!” என்று

நபி நாயகம் கூறியுள்ளதையும் அறிவோம்.

Bad behaviour, - * How should the family deal with a disobedient son?


IndonesiaArabicChinaEnglishSpanishFrenchItalianJapanKoreanHindiRussian ShareShare::-


How should a son who is disobedient towards his parents be dealt with? How should they deal with a son who threatens to kill his mother and challenges his parents, and accuses his sister of promiscuity and zina, causes scandal for his family, and always argues with guests, insulting them, reviling them and threatening them?
-
Praise be to Allah.
Parents should give their children a good upbringing and take care of them so that they will be in a good state in both religious and worldly affairs.
If a child grows up disobedient and rebellious, then the parents must do more and try harder to guide him and make him righteous, by reminding him and advising him, showing patience towards him, praying for him, choosing good friends for him and choosing righteous acquaintances who can visit him, and advise him and befriend him.
His brothers, friends and neighbours should help his parents with that as much as they can.
See the answer to question no. 106443
But if the son becomes worse and the evil and trouble he causes increases, as mentioned in the question, and admonition and discipline do not succeed with him, then it is obligatory to denounce his evil by all possible means, by threatening to hit him or actually hitting him, or seeking the help of other men in the family against him, or taking the matter to the authorities, if it is not possible to stop his evil by any of the other means mentioned. His evil should not be taken lightly or be overlooked; rather it should be stopped before it goes further and causes greater harm.
So first of all they should follow the steps mentioned above of offering advice and guidance, reminding him of Allah, instilling hope and fear; telling him about the rights that his parents, his sister and his guests have over him; telling him that his committing this evil will make him hateful to his family and neighbours and the people around him, and they should persist with him in that, whilst being gentle and patient, and using wisdom and beautiful preaching.
His brothers should try hard in that regard, and use wisdom and patience with him, exhorting him gently and not being harsh towards him in speech.
But if he persists in what he is doing of severing ties with his parents and his brothers and sisters, and shunning them, then they should not speak to him or interact with him, in the hope that Allah will set him straight, and they should keep praying to Him to guide him.
But if he does not come back to his senses and he persists in his evil ways, then they should report him to the relevant authorities and the security forces who can restrain him from doing evil and deter him from what he is doing.
He should not be left to persist in this transgression, because of the severity of his evil and the harm that he may do to his family and the people around him.
Over and above all that, his parents and family members should turn to Allah, for most such calamities come about because of the sins that bring evil and corruption to the household. Ibn al-Haaj (may Allah have mercy on him) said, when speaking about matters contrary to Islamic teaching that may be done by one or both spouses:
Undoubtedly reconciling between these spouses is very rare, and even if there is harmony between them, it is not free of ills, and if they happen to have a child, he will most likely grow up disobedient and doing all manner of inappropriate things, and all of that is the result of both of them not paying attention to their duties towards Allah, may He be exalted.
End quote fromal-Madkhal(2/170)
And Allah knows best.

























Wednesday, October 25, 2017

Islamic Article

ஞானியர் வாழ்வில்: ஹக்கீம் லுக்மான் தந்த தீர்வு : செல்வச்சீமான் லகீனின் அலங்கார மாளிகையில் சூதாட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த ஆற்றங்கரை மாளிகையில் பெரும்புள்ளிகள் திரண்டிருந்தனர். லகீனுக்கு சூதாட்டம் கைவந்த கலை. அதனால் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்டம் தொடங்குவதற்கு முன் மற்றொரு சூதாட்டப் புள்ளி ஒரு நிபந்தனை விதித்தான். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவன் கேட்பதையெல்லாம் தோற்பவன் ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துவிட வேண்டும் என்பதே ஒப்பந்தம். லகீன் மறுக்கவில்லை.தோல்விக்கும் தனக்கும் தொலைதுாரம் என்ற உறுதியுடன் சூதாட்டத்தைத் தொடங்கினார். இரவு முழுதும் நடந்த ஆட்டத்திற்கு விடியும்வரை ஒரு முடிவு இல்லை. அதனால் பகலிலும் தொடர்ந்தது. மாலை நேரத்தில் பரபரப்பு. எதிர்த்து விளையாடியவன் வெற்றி பெற்றதால் லகீனுக்குப் பெரும் அதிர்ச்சி. அவரது ஆதரவாளர்கள் திகைத்துப் போய் நின்றனர். “லகீன்! ஒப்பந்தத்தை உடனடியாக நீ நிறைவேற்ற வேண்டும். நான் கேட்டதையெல்லாம கொடுக்க வேண்டும். நான் சொல்வதை நீ செய்தாக வேண்டும். நான் இப்போது உத்தரவிடுகிறேன்! இந்த ஆற்று நீர் முழுவதையும் நீ குடித்துவிட வேண்டும்.அதைச் செய்யாவிட்டால் உன் கண்கள் இரண்டையும் என்னிடம் தந்துவிட வேண்டும். அது மட்டுமல்ல! இந்த ஆற்றங்கரை மாளிகை, உன் சொத்துகள், அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும்!” தோல்வியில் நிலைகுலைந்திருந்த லகீன், எதிரியின் கட்டளையைக் கேட்டு கதி கலங்கினார். முடிகிற காரியமா இது? சற்றே சமாளித்துக்கொண்டு ஒரு நாள் அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்டார். வெற்றிபெற்ற எதிரி ஒப்புக் கொண்டான். சூதாட்ட மண்டபம் காலியாகி விட்டது. ஒருநாளில் என்ன செய்ய முடியும்? இடியும் மின்னலும் தாக்கியது போல் மண்டப மூலையில் சுருண்டு விழுந்தார் லகீன். லகீனின் தோல்விச் செய்தி பரவியது. அவருடைய அடிமைப் பணியாளர்களில் ஒருவரான லுக்மான் இச்செய்தியைக் கேட்டு தவிதவித்தார். எஜமானருக்கு இந்நிலையா? என்று பதறினார். பெற்றோர்களால் முப்பத்து மூன்றரை பவுனுக்கு லகீனிடம் விற்கப்பட்ட கறுப்பு இனத்தவர் லுக்மான். எஜமானருக்காகப் பிரார்த்தித்த லுக்மான் விறகுச் சுமையுடன் மாளிகைக்கு வெளியே வந்து சேர்ந்த அவரை மனச்சுமை அழுத்தியது. முதலாளி லகீனுக்கு அடிமையான தன்னால் ஆறுதல் கூறமுடியுமா? ‘இறைவன் நாடினால் எதுவும் நடக்கும்’ என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். லகீன் செல்வச் செருக்குடையவராக, சூதாடியாக, இருந்தாலும் அவ்வப்போது லுக்மான் மீது அன்பு செலுத்தியிருக்கிறார். அருகில் அழைத்து நேசத்துடன் பேசியிருக்கிறார். லுக்மான் மண்டபத்துக்குள் நுழைந்தார். மூலையில் சுருண்டுகிடந்த லகீன் அருகே சென்றார். அவரைப் பார்த்துக் கண்கலங்கினார். தம்மை தேற்றிக்கொண்டு துணிவுடன் லுக்மான் பேசத் தொடங்கினார். “ நீங்கள் கண்கலங்காதீர்கள்! இனி கண்ணீர் சிந்தத் தேவையில்லை. உங்கள் கவலைக்கு மருந்து உள்ளது. இந்தச் சோதனையிலிருந்து நீங்கள் மீள வழி இருக்கிறது!” ஆறுதலான அவருடைய குரலைக் கேட்டு லகீன் நிமிர்ந்தார். லுக்மான் வழி சொன்னார். கவனமாகக் கேட்டார் முதலாளி. நிம்மதிப் பெருமூச்சுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். லுக்மான், வெறும் அடிமையல்ல, அரிய வழிகாட்டி என்ற பெருமிதத் துடன் நன்றி சொல்ல வார்த்தையைத் தேடினார் செல்வச்சீமான் லகீன். மறுநாள் ஆற்றங்கரையில் ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர். ஆற்று நீர் முழுவதையும் லகீன் எப்படிப் பருகுவார்? அதைச் செய்யாவிட்டால் இரு கண்களையும் அல்லவா அவர் இழக்க வேண்டும்! கண்ணைக் கொடுத்துவிட்டு, எல்லா சொத்துகளையும் எதிரியிடம் ஒப்படைக்க வேண்டுமே! பரபரப்புடன் பார்வையாளர் கூட்டம் அலை மோதியது. ஊர்த் தலைவர்களின் முன் லகீனும், சூதாட்ட வெற்றியாளனும் நின்றிருந்தனர். நேரம் வந்தது. “லகீன்! ஆற்று நீரை அப்படியே குடித்து முடிக்க நீங்கள் ஆயத்தமா அல்லது நீங்கள்?” என்று கேள்வியைத் தொடுத்தான் எதிரி. லகீனிடம் தயக்கமோ மயக்கமோ தலைகாட்டவில்லை. “ஆற்று நீர் முழுவதையும் பருகிவிட நான் இப்போது தயார்!” “சரி… நீ குடிக்க ஆரம்பிக்கலாம்!” “இந்த நீரை ஆற்றின் நீள வாக்கிலிருந்து நான் அருந்த வேண்டுமா, அல்லது அகல வாக்கிலிருந்து பருக வேண்டுமா என்பதை நீ சொன்னால் போதும்!” என்றார் லகீன். சரியான கேள்விதான் என்று திரண்டிருந்த மக்கள் கூறினர். சவாலைச் சமாளித்த லகீன் லுக்மான் ஹக்கீம் முதல்நாள் சொல்லித் தந்த ரகசியம்தான் இது. சூதாட்ட வெற்றியாளன் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திராததால் திடுக்கிட்டுத் திகைத்துவிட்டான். சற்று நேரத்தில் சமாளித்தபடி ஆற்று நீரை அகல வாக்கிலிருந்து அருந்தும்படி கட்டளையிட்டான். “சரி. அப்படியே செய்கிறேன். அதற்கு வசதியாக நீள வாக்கில் ஓடிவரும் ஆற்றுநீரை முதலில் நீ தடுத்து நிறுத்த வேண்டும். அதை நீ செய்து முடித்ததும் இரு கரைகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய தண்ணீரை நான் குடித்து முடித்து விடுவேன். அடுத்து நீ கரையைத் தொடுமளவுக்கு தண்ணீரைவிட்டு, பிறகு தடுத்துக் கொண்டால் அதையும் அருந்தி முடிப்பேன். இவ்வாறு நீ செய்து கொண்டிருந்தால் நானும் நீர் முழுவதையும் பருகி முடித்துவிடுவேன். அதனால், தொடக்கமாக நீள வாக்கிலிருந்து வரும் நீரைத் தடுத்து நிறுத்து” என்றார் லகீன். அந்த நிபந்தனையைக் கேட்டு நிலைகுத்தி நின்றுவிட்டான் எதிரி. ஆற்றங்கரையில் நின்றிருந்த மக்கள் கூட்டம் வியந்து போனது. நீரோட்டத்தை நிறுத்தவா முடியும்? ஓடும் ஆற்று நீரை நீள வாக்கிலோ, அகல வாக்கிலோ குடித்து முடிக்கவா முடியும்? லுக்மானின் ஆலோசனை அரிய உபாயம் வெற்றிகரமாக அரங்கேறியது. சூதாட்ட வெற்றியாளன் தோல்வியைத் தழுவி பின்வாங்கினான். அடிமை லுக்மானின் உத்தியினால் கிடைத்த வெற்றி, விடுதலை இது என்ற உணர்ச்சிப் பெருக்கு லகீனுக்கு வெளிச்சத்தைத் தந்தது. “இவர் அடிமையல்ல,. அறிவின் சிகரம்! லுக்மானின் நற்பண்புகளுக்கு நானே அடிமை! இவரால் அனைவரும் பயனடைய வேண்டும். சுதந்திர மனிதராக இவர் இயங்கவேண்டும். அதுவே தர்மம்! அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்ற உறுதியுடன் அவரை விடுவித்தார் லகீன். சுயமாக அறப் பணிகளில் ஈடுபடுங்கள் என்று கூறி பிரியாவிடை நல்கினார் லகீன். லுக்மான் யார்? “திண்ணமாக லுக்மானுக்கு நாம் ஞானத்தை வழங்கியிருக்கிறோம்!” என்று குர்ஆன் கூறுகிறது. இறைவனின் தூதர்களான 25 நபிகளின் பெயர்கள் மட்டுமே காணப்படும் குர்ஆனில், லுக்மானுக்கு தனி அத்தியாயம் தரப்பட்டுள்ளதால் அவருடைய அந்தஸ்து மிக உயர்ந்தது என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வருகிறது. லுக்மான் கிமு 1110-ல் வாழ்ந்த எத்தியோப்பிய ஞானி என்று ஒரு கலைக் களஞ்சியம் தெரிவிக்கிறது. அவர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர், சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என்று நபி நாயகர் தெரிவித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரபு, துருக்கிய இலக்கியங்களில் லுக்மானைப் பற்றிய கதைகளும் வரலாறும் இடம் பெற்றுள்ளன. ஞானச் செம்மலான அவர் இதயக் கோளாறு தவிர்த்த எல்லா நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவத் திறனையும் பெற்றிருந்தார். லுக்மான் ஹக்கீம் 560 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார் என சரித்திரத் தகவல்கள் கூறுகின்றன.

Share this Data

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது…
:
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்…

Invalid Marriages, - * Marrying an atheist woman who became Muslim, then apostacized

Can a Muslim man marry a former Muslim woman who is now a Christian? For example: An agnostic woman converts to Islam and after a couple weeks decides she has too many doubts to consider herself a Muslim and stops practicing. However, she later accepts Monotheistic Christianity (believing in one God and NOT believing in the trinity.) Is it permissible for a Muslim man to marry her as a Christian (Person of the Book), even though technically she is an apostate from Islam?.
-
Praise be to Allaah.
First:
It is permissible to marry women from among the People of the Book. Allah says (what means):
“And [lawful in marriage are] chaste women from among the believers and chaste women from among those who were given the Scripture before you” (Quran 5:5)
Ibn Qudamah (may Allah have mercy on him) said: “There is no dispute between the people of knowledge, praise be to Allah, concerning the permissibility of marrying the free women from among the People of the Book. Of those from whom this is narrated are: ’Omar, ‘Othman, Talhah, Huthaifah, Salman, Jabir and others. Ibn al Munthir said: It is not correct that any of the earlier (scholars) prohibited this.” End quote, al-Mughni (7:500)
2. If a woman accepts Islam then apostates to the Jewish or Christian religion, she must be asked to repent; if she repents and returns to Islam, then all praise is for Allah, otherwise she is an apostate and all the rules which apply to apostates apply to her as agreed upon by the scholars (may Allah have mercy on them). See the answer to question 14231.
Therefore, it is necessary to advise this woman and remove any doubts, if she has doubts. This task should be undertaken by specialists from among the people of knowledge. If she insists on her apostasy, it is not lawful for a Muslim to marry her since marriage to an apostate is not valid by consensus.
If an individual affirms the oneness of Allah then it is easy to convince them of Islam, for the prophethood of our Prophet (may the peace and blessings of Allah be upon him) is established through tens of evidences. The doubts raised by the opponents of Islam around prophethood or the laws of the Sharee’ah have been responded to over the ages with responses which are convincing to any intelligent person. However, a person may be faced with a doubt and does not find anyone who can remove it for them and this could be the reason for their deviation. Therefore, we emphasize that people of knowledge should sit with this woman in the hope that Allah will guide her heart and inspire her to the truth and save her from the Fire.



Tuesday, October 24, 2017

Islamic Article

பெறுவதும் மவுனத்தில்தான் : மெஹர் பாபா நினைவு தினம் - ஜனவரி 31 மெஹர் பாபா, புனேயைச் சேர்ந்த ஜொராஷ்ட்ரிய சமயத்தைச் சேர்ந்த ஈரானியப் பெற்றோர்களுக்கு 1894-ம் ஆண்டு பிறந்தவர். 19 வயதில் ஆன்மிக ரீதியான சித்தி பெற்றார் என்று சொல்லப்படுகிறது. 1925-ம் ஆண்டிலிருந்து தனது மறைவுவரை மவுனத்தையே கடைபிடித்துவந்தவர். ஆங்கில எழுத்துப் பலகை மூலமாகவும் சைகைகள் மூலமாகவும் தனது செய்திகளைச் சொன்னார். உலகம் முழுவதும் எண்ணற்ற பயணங்களை நடத்தி சத்சங்கங்களையும் நடத்தினார். தொழுநோயாளிகள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்குத் தொடர்ந்து சேவைப் பணிகளையும் செய்துவந்தார். நாம் காணும் உலகம் முழுக்கக் கற்பனை என்று சொன்னார். அந்தக் கற்பனையை ஊடுருவுவதன் வழியாகவே ஒவ்வொரு மனித ஆன்மாவும் கடவுளை உணர முடியும் என்றும் எடுத்துரைத்தவர். கராச்சியைச் சேர்ந்த ஜாம்செட் மேத்தா என்பவர், “எனது வாழ்க்கை ஏன் இத்தனை சிரமங்களுடன் இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு மெஹர் பாபா சொன்ன பதில் இது… நீங்கள் அதிகமாக சங்கடத்துக்குள்ளாகிறீர்கள் என்பது கெட்ட செய்தியே அல்ல. அதை நல்ல செய்தியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அதிர்ஷ்டசாலியும்கூட. ஒரு சத்குருவால் ஒரு பக்தன் பரிசோதிக்கப்படும்போது, அவன் மரண வேதனையை அடையவே செய்வான். அது பயங்கரமாகத்தான் இருக்கும். கடவுளின் இந்த வழி, கொடூரமானதும் தாங்க முடியாததுமாகவே இருக்கும். ஆனாலும் கவலைப்படவோ, நம்பிக்கையை இழந்துவிடவோ தேவையில்லை. நல்ல காலம் வரப்போகிறது. இந்தச் சிரமங்களுக்கெல்லாம் பிறகு அமைதியும் ஆசீர்வாதமும் உங்களுக்குக் காத்திருக்கிறது. பயங்கரமான துயரம் என்பது மகிழ்ச்சி அமைதிக்கான சமிக்ஞையாகும். உச்சபட்ச உஷ்ணம், மழை வருவதையே தெரிவிக்கிறது. மிகுந்த மனவேதனையும் தீவிரமான துயரும் மகிழ்ச்சி பிறக்கப் போவதைத்தான் காட்டுகின்றன. உனது தாங்குதிறனுக்கு அப்பாற்பட்டு கொடுக்கப்படும் எந்த அனுபவமும் உனது சக்தியை மாற்றவே தரப்படுகிறது. உனது எல்லைகளுக்குள் எதுவும் இருக்கும்வரை, அதற்கு அப்பால் உள்ளதை நீ அறியவே போவதில்லை. கடவுள், கடவுள் சார்ந்த விழிப்புணர்வு தொடர்பான அத்தனையுமே எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. அவ்வகையில் பெருந்துயரும், தீவிரமான பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்படுவதும் பயனுள்ளவையே. மக்கள் தங்கள் சிரமங்களைத் தீர்க்கச் சொல்லி என்னிடம் பிரார்த்திக்கிறார்கள். அவர்கள் என்னை நேசிப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் நேசத்துக்கும் பிரார்த்தனைக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. பாரசீக சமூத்தில் பிரார்த்தனைக்கான சைகை என்பது யாசிப்பது, விரும்புவது, ஆசைப்படுவதுதான். அது கடவுளின் ஆசீர்வாதத்தை முன்னிட்டதாக இருந்தாலும். ஒரு மனிதர் உண்மையிலேயே நேசிப்பவராக இருப்பின், தனது நேசத்துக்குரியவருக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விடுவார். அதுதான் உண்மையான நேசம். அங்கே யாசகம் இல்லை, விருப்பம் இல்லை, ஆசைகள் இல்லை. நேசிக்கப்படுவதுடன் ஐக்கியமாவதற்கான விழைவு மட்டுமே அங்கிருக்கும். நேசம் என்பது சுயத்தைத் துறப்பதாகும். பிரார்த்தனை என்பது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அங்கே சுயநலம் உள்ளது. # ஒரு மனிதர் உண்மையிலேயே நேசிப்பவராக இருப்பின், தனது நேசத்துக்குரியவருக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விடுவார். அதுதான் உண்மையான நேசம். அங்கே யாசகம் இல்லை, விருப்பம் இல்லை, ஆசைகள் இல்லை. # சரியான குணமூட்டல் என்பது ஆன்மிக குணமூட்டல் மட்டுமே. குணமூட்டப்பட்ட ஆன்மா என்பது ஆசைகள், சந்தேகங்கள், குழப்பங்களிலிருந்து விடுபட்டதாக, கடவுளின் எப்போதைக்குமான மகிழ்ச்சியில் திளைப்பதாக இருக்கும். # நன்மை என்னும் தூய்மையான கண்ணாடியில் கடவுளின் முகம் பிரதிபலிக்கும். உண்மையான அறிவு எட்டப்படும்போது, அங்கு பிரதிபலிக்கப்படும் பிம்பம் உன்னுடைய சுயத்தின் பிம்பம் என்பதை நீ உணர்வாய். கடவுள் அப்படித்தான் எல்லாவற்றிலும் எதிலும் இருக்கிறார். # நிஜமானவை அனைத்தும் கொடுக்கப் படுவதும் பெறப்படுவதும் மவுனத்தில்தான். கடவுள் அமைதியாக எவரும் அறியாதபடி, சத்தமின்றி, கேட்காத நிலையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது எல்லையற்ற அமைதியை உணர்பவர்களால் மட்டுமே அதைப் புரிந்துகொள்ள முடியும்.

Comedy

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…
:
தூங்கவும் முடியாது…
:
தூரத்தவும் முடியாது….

Comedy

Lawyer: How did they know the man eaten by a shark had dandruff?
-
Witness: They found his head and shoulders on the beach!

Invalid Marriages, - * Her father did not allow her to marry a man, then she committed zina with him


IndonesiaArabicChinaEnglishSpanishFrenchItalianJapanKoreanHindiRussian ShareShare::-

I have been facing a serious problem for approximately one year. I am a Turkish girl, twenty-one years old, and I live in Germany. Although my family are not religiously committed, I am trying – praise be to Allah – to adhere to the teachings of Islam. But despite that there are many problems between me and my family, because they object to me adhering to religious observances such as wearing hijab and so on. Now I want to get married to an Afghan man who is also religiously committed. I told my father about that, but he is a fanatic nationalist, and he rejected this marriage, and he beat me for this reason. I can no longer put up with it and my mother cannot help me, because she is very afraid of my father. We have been waiting for a year, and he has not agreed to the marriage yet. During this period we committed zina, and we do not know what to do. We feel distraught, and we want to get married, but we cannot do that without my father’s agreement. Hence I do not know what to do. Is it permissible to get married without the consent of the girl’s father?
-
Praise be to Allah.
Firstly:
We are very surprised when you say that you are trying to adhere to the teachings of Islam, then we see that you have squandered the most precious thing a girl possesses after her religious commitment, which is her chastity and honour! How could you accept to sink to such a level and commit this evil action?! How could you have surrendered your honour to be violated by a stranger (non-mahram)? Does the fact that your family does not agree to marriage to a particular man make it permissible for you to fall into zina and commit this grave major sin?!
We are also surprised by a religiously committed man who tempted you to commit this evil action, or who fell into this evil action with you. To be honest, we do not know what religious commitment is in your opinion!
What you must do now is repent sincerely from what you have done. That requires you to regret what has happened, to resolve not to commit such a sin again, and to cut off ties completely with that evildoer and sinner. It is not permissible for you to talk to him or correspond with him, let alone meet him. This is what is required by sincere repentance which Allah, may He be exalted, has enjoined upon the sinners, as He says (interpretation of the meaning):
“O you who believe! Turn to Allah with sincere repentance! It may be that your Lord will remit from you your sins, and admit you into Gardens under which rivers flow (Paradise)…”
[at-Tahreem 66:8].
Secondly:
You should understand that the action that you have both committed has made it haraam for you to marry, even if your father agrees to the marriage. That is because Allah, may He be exalted, has prohibited marriage of the man and woman who commit zina, unless they both repent.
Ibn Qudaamah (may Allah have mercy on him) said:
If a woman commits zina, it is not permissible for the one who is aware of that to marry her, unless two conditions are met:
1. That her ‘iddah has ended; if she became pregnant as a result of zina, then her ‘iddah ends when she gives birth, and it is not permissible to marry her before that.
2. That she should repent from zina.
He also said:
If these two conditions are met, it is permissible for her to marry the zaani or someone else, according to most of the scholars, including Abu Bakr, ‘Umar, Ibn ‘Umar, Ibn ‘Abbaas, Jaabir, Sa‘eed ibn al-Musayyab, Jaabir ibn Zayd, ‘Ata’, al-Hasan, ‘Ikrimah, az-Zuhri, ath-Thawri, ash-Shaafa‘i, Ibn al-Mundhir, and ashaab ar-ra’y. End quote.
Al-Mughni, 7/108, 109
We have previously discussed the ruling on this matter in the answers to the following questions: 11195, 85335, 96460, 87894and 14381
Therefore, if Allah enables you to repent sincerely from this obvious sin and immoral action, then it will be possible for you to marry this man, if you think that he has repented sincerely too, and if you can convince your father or he (the man) can try to win him over. If that is not possible, then perhaps Allah will give you someone better than him instead.
Thirdly:
With regard to parents and guardians in general, we advise them: fear Allah with regard to the girls under your care, and do not do anything that you will regret afterwards for the rest of your lives, when regret will not benefit you. “If there comes to you one with whose religious commitment and character you are pleased, then give (your daughter or female relative under your care) to him in marriage.” This is the advice of your Prophet (blessings and peace of Allah be upon him). “For if you do not do that, there will be tribulations on earth and much corruption,” as it says in the rest of the hadeeth. So if someone comes to you, wanting to marry your daughter or sister, do not put obstacles in his path; do not give precedence to language, nationality, race or colour over religious commitment. Do not give the Shaytaan any opportunity to cause your daughters and female relatives to fall into his traps. Beware lest the Shaytaan tempt them to do two serious things, two grave sins, namely zina or marrying without a wali (guardian) one who came to propose marriage to her and was rejected by you, because that (marrying without a wali) makes the marriage contract invalid. Here you have seen the real-life story that is mentioned in this question; the girl ended up committing zina with the man who had proposed to her, and now she is asking about getting married without the permission of her wali. This is not an excuse for her, but what will your excuse be before your Creator when He calls you to account for the trust that He commanded you to take care of? What will be your excuse before Allah when you rejected a religiously-committed man who wanted to marry your daughter or your sister in accordance with the Qur’an and Sunnah?
We are not making any excuse for that girl who has committed a grave sin; if she gets married without the permission of her wali, then her marriage will be invalid. But at the same time, we are blaming the guardians who do not fear their Lord, may He be exalted, and who neglected that which was entrusted to them.
We also say to the girl: It may be better for you if your family reject some of those who want to propose to you, if they think that this is better with regard to your religious commitment and your worldly affairs, so you should not insist on a particular person. Guardians who prevent their daughters or female relatives from getting married at all are sinning, and in that situation she may refer her case to the shar‘i judge or whoever is acting in his stead, so that guardianship may be passed to someone other than that guardian who is refusing to arrange her marriage. If there is no one else who is deserving of guardianship, then the shar‘i judge or whoever is acting in his stead then assumes the role of guardian (wali) and he may arrange her marriage himself. But if a woman does the marriage contract for herself without any guardian (wali) at all, then her marriage contract is invalid.
For more information on this matter, see the following questions: 7193, 10196, 36209, 2127and 7989.
In the questions referred to there is a discussion of the evidence for the marriage contract being invalid if it is done without the consent of the guardian (wali), as well as a discussion of what the woman should do if her guardian (wali) is preventing her from getting married, and so on.
And Allah knows best.


























Editted and Published byNajimudeeN.M-INDIA

Monday, October 23, 2017

Islamic Article

 வாழ்வில்: ரகசிய ஞானி ஆரிபு நாயகம்



:

அருமை பயக்கும் சுல்தானுல்



ஆரிபின் எம்பெருமானார்





இருமை பயக்கும் மலர்த் தாட்கள்



இரண்டும் இரண்டு கண்மணியே!



ஆரிபு நாயகம் பற்றிய தமிழ்க் காவியப் பாடல் இது. கண்ணின் மணியாக, அருட்செல்வராக இறைநேசர் சுல்தானுல் ஆரிபீன் சையிது அஹமது கபீரை காவியம் போற்றுகிறது. ஏகத்துவ இறையொளியை ஏற்றிவைக்கும் திருப்பணிச் செல்வராகத் திகழ்ந்த அவரைச் சிறப்பிக்கும் 43 படலங்களும் 2373 பாடல்களும் நாகூர் குலாம் காதிறு நாவலர் இயற்றிய நாயகம் இக்காவியத்தில் இடம் பெற்றுள்ளன. மகான் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைப் போல் முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் வாழும் உத்தமராக மதிக்கப்படுகிறார் இவர்.



ஞானச்செல்வர் சையிது அஹ்மது கபீர் ரிபாஃயி, நபிகள் நாயகம் அவர்களின் பாரம்பரியத்தில் 19-ம் தலைமுறையினரான அபுல்ஹஸன் அலீயின் புதல்வர் ஆவார். தாயார் பாத்திமா அம்மையார், ஹிஜ்ரி 512-ம் ஆண்டு, ரஜப் மாதம் ஈராக்கின் பதாயிகு நகரில் சையது அஹ்மது கபீர் பிறந்தார்.



தாயார், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது தொழுகை முடித்துவிட்டுப் பாயில் அமர்ந்திருந்தார். அப்போது தமது வயிற்றைப் பார்த்தபடி பேசினார். ஸலாம் கூறியபடி, “என் அன்பு மகனே!” என்று அழைத்தார். உடனடியாக அதற்குக் கருவிலிருந்து ‘ஸலாம்’ தெரிவித்து பதிலும் வந்தது. அவருடைய சகோதரர் தங்கையின் விநோத உரையாடலைக் கேட்டு வியப்படைந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாற்பதாம் நாளில் சையிது அஹ்மது கபீர் பிறந்தார்.



நாலரை வயதில் செய்கு அலீ என்ற பெரியாரிடம் கல்வி கற்கத் தொடங்கிய அவர் பத்து வயதுக்குள் பலதுறைக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஏழு வயதிலேயே குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டார், அதற்குப் பிறகு ஆன்மிகச் செல்வர் வாஸித்தியிடம் ஷரீஅத், தரீகத், ஹகீக்கத், மரிபத் ஆகிய சமயக் கல்விகளைக் கற்று ‘அபுல் அலமைன்’ பட்டத்தைப் பெற்றார்.



பிற உயிர்களிடம் பேசும் ரகசிய ஞானம்



இறைநேசர் சையிது அஹ்மது கபீர் ரிபாஃயி இளமையிலேயே இறைஞான ஈடுபாட்டுடன் திருப்பணிளைத் தொடங்கினார். அதனால் 28 வயதிற்குள் மிகப் பிரபலமான பெருமகனாகிவிட்டார். தனித்திருந்து இறை தியானத்தில் ஆழ்ந்து மெய்ஞ்ஞானப் பெருவள்ளலாய் விளங்கிய ரிஃபாயி நாயகர், மக்களுக்கு நல்லுபதேசம் வழங்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அந்த வயதிலேயே ஆயிரக்கணக்கான சீடர்களைப் பெற்றிருந்தார். பெருஞானியாகக் கருதப்பட்ட அவர் பிற உயிர்களிடம் பேசக்கூடிய ரகசிய ஞானம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.



உடலும் உயிரும் வெவ்வேறு திசையிலும் தன்மையிலும் இருப்பவை அல்ல என்பதை வெகு இயல்பாக விளக்கியுள்ளார் ஆரிபு நாயகர். ‘கனவிலே அல்லாஹ்வை முகக் கண்ணால் நான் கண்டேன். விழித்திருக்கும்போது அவனை அகக் கண்ணால் பார்த்தேன்!’ என்று கூறியுள்ளார்.



சுல்தானுல் ஆரிபீன் ஆனார்



ரிஃபாய் அவர்கள் புனித மக்காவுக்குச் சென்று அதற்கு அருகில் அமைந்துள்ள அரபாத் மலைப்பகுதியில் 40 நாள் தங்கியிருந்தார். உணவு உறக்கமில்லாமல் இறைவனின் நினைவிலேயே அவர் ஆழ்ந்திருந்தார். ஒருநாள் எதிர்பாராத பெருவியப்பு, இறைவன் அல்லாஹ் அவருடைய தியானத்தின் மீது மகிழ்ச்சி அடைந்து, “சுல்தானுல் ஆரிபீன்” எனும் பெயரிட்டு அழைத்தான். பிறகு அவருக்குப் பல அகமிய ரகசியங்களையும் வெளிப்படுத்தினான்.



அடுத்த கட்டமாக நபிகள் நாயகம் காட்சியளித்து ஸலாம் நல்லாசி வழங்கி, ‘‘புதல்வரே! நீங்கள் இன்றிலிருந்து ‘சுல்ஆரிபீன்’ ஆனீர். மேலும், ‘மஹ்பூபு ரப்பில் ஆலமீனும்’ ஆனீர்!” என்று கூறி அவருடைய நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு, “இறைவனே! இவருக்கு உன் அன்பையும், அறிவாற்றலையும் அதிகரிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.



31 ஆண்டுகள் வனவாசம்



ரிஃபாயி அவர்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி பெயர் செய்யிதா கதீஜா. அபூபக்கர் அன்சாரி புகாரியின் மகளான கதீஜா மூலம் ஆண்டகைக்கு ஃபாத்திமா, ஜெய்னம்பு என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன. கதீஜா காலமான பிறகு அவருடைய தங்கை சையிதா ராபியாவை ரிஃபாயி துணைவியாக்கிக் கொண்டார். அவர் மூலம் பிறந்த சையிது குத்புதீன் சாலிஹ் என்ற மகன் பதினேழாவது வயதில் காலமாகிவிட்டார்.



மக்கள் தொடர்பிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருக்க விரும்பிய ஆரிபு நாயகர் சில முறை வனவாசம் செய்தார். மொத்தம் 31வருடங்கள் காட்டிலேயே அவர் தங்கியிருந்தார். ரிபாஃயி நாயகர் ஒரு வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில், தனித்திருந்து யோகநிலையில் இருந்த போது வானவர் சம்சயீல் தோன்றி, விண்ணகப் பயணத்திற்கு அழைத்துச் சென்றார்.



முதுமைக் காலத்தில் அவருக்கு இசைமீது விருப்பம் ஏற்பட்டது. அதனால் இசை எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தாலும் அதனை ரசிப்பது ஏற்புடையது என்று அவர் கூறிவந்தார்.புலன் இயக்கம் ஓய்ந்துவிட்டாலும் ஓசை இன்பத்தில் கரைந்து உற்சாகம் பெறலாம். மனக் கரையைப் போக்கும் அம்சங்களில் இசையும் ஒன்று என்றார்.



662 கிரந்தங்கள்



ஆரிஃபு நாயகர் தமது இரண்டாவது வனவாசத்திற்குப் பிறகு எழுத்துப் பணியில் ஈடுபட்டார் 662 கிரந்தங்களை அவர் எழுதியதாக ருமூஜுல் ஃபுகரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஆன்மிக ஞானத் துறை சார்ந்தவை. தப்ஸீர் சூரத்துல் கத்ர், இல்முத் தப்ஸீரேன், ஹதீஸ், அத்தரீகு இலாஹி, மஃஅல்லா, ஹிகம் ஆகியவை அந்த நுால் பட்டியலில் அடங்கும்.



ஞானச் செம்மல் ஆரிபு நாயகம் சையது அஹமது கபீர் 66 ஆண்டு காலம் வாழ்ந்தார். ஆன்மிகச் சுடரொளியைப் பரப்பிய அவர் ஹிஜ்ரி 578 ஜமாத்துல் அவ்வல் பிறை 22 பிற்பகலில் (கி.பி.1183 செப்டம்பர் 23) இறை நாட்டப்படி உயிர் துறந்தார். மறுநாள் அவருடைய நல்லுடல் பிறந்த ஊரான பதாயிஹ்வில் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது (78 வயது வரை ஆண்டகை வாழ்ந்தார்கள் என்ற தகவலும் உள்ளது).



ஆரிபு நாயகர் அடங்கியிருக்கும் நகரின் பெருமையை எடுத்துரைக்கும் பதாயிகு கலம்பகத்தை குலாம் காதிறு நாவலர் 1900-ல் இயற்றினார். 101 பாடல்கள் அதில் உள்ளன. அசனா லெப்பை புலவர் ரிஃபாயி ஆண்டகையின் புகழையும் பதாயிகு நகரின் சிறப்பையும் விவரிக்கும் பதாயிகு பதிற்றுப் பத்து அந்தாதியை 1890-ல் இயற்றினார்.



நபிகள் நாயகம் அவர்களின் வழியில் மார்க்க, சமூக நற்பணியாற்றி வந்த ஞானச்செம்மல் சுல்தானுல் ஆரிபீன் சையது அஹமது கபீர் ரிஃபாயியைச் சிறப்பிக்கும் நினைவு விழா நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன். அவர் பெயரில் ரிஃபாயி தரீக்கா சங்கம் பல நாடுகளில் இயங்கி வருகிறது.

Comedy

நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..
:
நபர் – 2: அய்யய்யோ…
:
அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
:
நபர் – 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….